Tag: internationalnews

சீரழிந்த இ.போ.சபையை மீண்டும் எழுப்ப புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

சீரழிந்த இ.போ.சபையை மீண்டும் எழுப்ப புதிய கலாச்சாரத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை ...

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

முன்னாள் DIG பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ...

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு கட்டும் கொடுப்பனவு 2.5 மில்லியனாக உயர்வு!

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ...

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்

யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. இது குறித்து மாவட்ட செயலகம் ...

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் நேற்று (09) காலை இலங்கை கடற்படை கடலோர பொலிஸ்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, 6 கிலோ 865 ...

நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டவே எரிபொருள் விலை அதிகரிப்பு; நாமல் ராஜபக்ச

நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டவே எரிபொருள் விலை அதிகரிப்பு; நாமல் ராஜபக்ச

எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா ...

புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்த வாழ்த்து தொடர்பில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தனது நிலைப்பாட்டை அறிவித்துயள்ளது. மூன்றாம் உலகபோர் ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 மார்ச் 04 ஆம் திகதி அம்பாறை சம்மாந்துறை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் ...

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் விரைவில் புதிய நிறுவனம் மூலம் தொடக்கம்!

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் விரைவில் புதிய நிறுவனம் மூலம் தொடக்கம்!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் ...

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ...

Page 301 of 1208 1 300 301 302 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு