Tag: srilankapolice

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு; பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம்(29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பு தரப்பில் பெரும் பரபரப்பை ...

வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு

வாகரையில் கிராமத்திற்கு ஒரு வீடு காசோலை வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதியின் என்ன கருவுக்காமைய "கிராமத்திற்கு ஒரு வீடு " தேசிய வேலைத் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வானது நேற்று (30) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. ...

திறைசேரி மோசடி வழக்கின் முக்கிய சாட்சி மர்ம மரணம்; விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்!

திறைசேரி மோசடி வழக்கின் முக்கிய சாட்சி மர்ம மரணம்; விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்!

இலங்கை திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சைபர் மோசடி வழக்குடன் தொடர்புடைய முக்கிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டு வளங்கள் ...

அக்கரைப்பற்றில் உள்ள உணவகங்கள் சோதனை; 07 உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அக்கரைப்பற்றில் உள்ள உணவகங்கள் சோதனை; 07 உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் புதன்கிழமை (29) இரவு ...

இலங்கை எங்கும் மே தினக் கொண்டாட்டங்கள்; 21 மாவட்டங்களில் மே தின பேரணிகள் ஏற்பாடு!

இலங்கை எங்கும் மே தினக் கொண்டாட்டங்கள்; 21 மாவட்டங்களில் மே தின பேரணிகள் ஏற்பாடு!

இன்று (01) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டு ...

எரிபொருள் விலையில் இன்று மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருள் விலையில் இன்று மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருள் விலையில் இன்று (01) எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விலை திருத்தம் குறித்த முடிவுகள் எதிர்வரும் சில நாட்களில் எட்டப்படும் ...

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகபட்சமாக உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதன்படி ஆண்டுதோறும் 2,000 முதல் 2,500 வரையிலான ...

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்றாகும்

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்றாகும்

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் ...

வெற்றி பெற்றவர்கள் நேராக பனையூர் வாருங்கள்; விஜய் அழைப்பு!

வெற்றி பெற்றவர்கள் நேராக பனையூர் வாருங்கள்; விஜய் அழைப்பு!

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேராக பனையூர் வாருங்கள்; வேறெங்கும் செல்லாதீர்கள் என்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் ...

கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் விற்பனை; பிரபல நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் விற்பனை; பிரபல நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

அம்பேவளை, பட்டிப்பொல பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்க நுவரெலியா ...

Page 204 of 804 1 203 204 205 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு