Tag: internationalnews

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று 10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிசாருக்கு ...

‘நான் ஒரு சிங்கள பௌத்தன் அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்’; நாமல்

‘நான் ஒரு சிங்கள பௌத்தன் அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்’; நாமல்

நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 ...

ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு

ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு

வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியாக ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ...

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ...

வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 ...

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை இவ்வளவு நெருக்கமாக யாரும் பார்த்ததிருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய விண்வெளி முகமை வெளியிட்டுள்ள 3டி வீடியோவில், செவ்வாயின் பிரம்மாண்ட பள்ளங்கள் மற்றும் அகழிகளின் உண்மையான ...

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

அம்பாறை தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியைச் ...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா 2026.02.10 ஆம் திகதி பீட ...

Page 381 of 1218 1 380 381 382 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு