மீண்டும் அதிரடி காட்டும் வடகொரியா; கிம் ஜாங்அன் தலைமையில் அதிநவீன ஏவுகணை சோதனை
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன சோய் ஹியோன் எனும் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று ...
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தலைமையில், அந்நாட்டின் அதிநவீன சோய் ஹியோன் எனும் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று ...
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்காக ...
மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது, பாதுகாப்பற்ற விளையாட்டு உபகரணம் விழுந்து பெண்ணொருவர் காயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ...
ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது 'கட்டுஸா கொண்ட' ...
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே ...
மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின சுற்றுலாப்பயணிகள் (LGBTQI) இலங்கைக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிக்கு வழங்கி வந்த ஆதரவை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை ...
கனடாவின் யார்க் பிராந்தியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களைத் திருடிய கும்பலைச் சேர்ந்த 33 பேரை காவல்துறையினர் கைது ...
பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய 5 நாடுகளும் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. இதுதொடர்பாக, ...
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர்களை அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். “அவர்களால் அந்த எண்ணெயைப் ...
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் ...
