Tag: Battinaathamnews

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் கைது செய்யப்பட்ட மூவரும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ...

அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு

அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு

அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் அரச அச்சுத் திணைக்களத்தினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ...

மட்டு வெல்லாவெளியில் தமிழரசுக்கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மட்டு வெல்லாவெளியில் தமிழரசுக்கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு (31) பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த ...

காத்தான்குடியில் 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

காத்தான்குடியில் 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஜஸ்போதை பொருளை எடுத்துவந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று (31) இரவு கைது செய்துள்ளதாக ...

ஏறாவூர்பற்றில் திறன் அபிவிருத்தி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஏறாவூர்பற்றில் திறன் அபிவிருத்தி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024 ம் ஆண்டில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட ...

IOC நிறுவனமும் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்தது

IOC நிறுவனமும் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்தது

இலங்கை IOC நிறுவனம், , நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை திருத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை மாற்றத்தின் படி, 92 ஆக்டேன் ...

மியன்மார் நிலநடுக்கத்தின் போது தொழுகையிலிருந்த 700 முஸ்லிம்கள் உயிருடன் புதைந்து மரணம்

மியன்மார் நிலநடுக்கத்தின் போது தொழுகையிலிருந்த 700 முஸ்லிம்கள் உயிருடன் புதைந்து மரணம்

மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மியன்மாரின் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு ...

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு விதிக்கப்பட்டது வற் வரி

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு விதிக்கப்பட்டது வற் வரி

முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி ...

தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை கைது

தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை கைது

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...

Page 4 of 773 1 3 4 5 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு