Tag: politicalnews

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர், போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நேற்று ...

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் ...

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி நுழைந்த நபர்களே வெசாக் கூடை சேதப்படுத்தினர்; வணிக பீடாதிபதி

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி நுழைந்த நபர்களே வெசாக் கூடை சேதப்படுத்தினர்; வணிக பீடாதிபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர். எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள ...

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ...

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஏறாவூர் நகர் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தெரிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் தெரிவு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் (Faculty of Islamic Studies and Arabic Language) புதிய பீடாதிபதியாக கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல் ...

இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசியதாக தாய் கைது!

இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசியதாக தாய் கைது!

எல்பிட்டிய – கஹதுவ, துடுவேகொட பகுதியில் இரண்டரை மாத வயதுடைய பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் நேற்று (தேதி குறிப்பிடப்படவில்லை) கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பில் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்த இளைஞர்கள்- அனுபவப் பகிர்வு

மட்டக்களப்பில் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்த இளைஞர்கள்- அனுபவப் பகிர்வு

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் ...

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் சிலர் ...

Page 8 of 695 1 7 8 9 695
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு