Tag: srilankapolice

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது!

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்; நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள ...

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி, பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை!

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி, பாடசாலை போக்குவரத்து கட்டணத்தில் மாற்றமில்லை!

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. நேற்று (29) ...

பேருந்து கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ...

தாந்தா முருகன் ஆலயத்திலும் அரசியல்; தமிழரசு கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டு

தாந்தா முருகன் ஆலயத்திலும் அரசியல்; தமிழரசு கட்சி மீது பகிரங்க குற்றச்சாட்டு

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் ...

மாணவர் ஏறும், இறங்கும் நேரம் உடனுக்குடன் பெற்றோருக்கு SMS; யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ சேவை!

மாணவர் ஏறும், இறங்கும் நேரம் உடனுக்குடன் பெற்றோருக்கு SMS; யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ சேவை!

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (02) யாழ்ப்பாணம், ...

குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!

குருநாகலில் புதுமாப்பிளை வெட்டிப் படுகொலை; பொலிஸார் விசாரணை!

குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என ...

வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கிளைபர் மொரான் ...

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், ...

முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது!

வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,719 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு வெனிசுலாவின் லா குவைரா மாகாணத்தை தாக்கிய இரண்டு ...

Page 140 of 887 1 139 140 141 887
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு