Tag: Battinaathamnews

பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

பொலிஸார் பிடியிலிருந்து தப்பியோடிய இரட்டைக் கொலை சந்தேக நபர் மீண்டும் கைது

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் இன்று (27) புதன்கிழமை பொகவந்தலாவையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அட்டன் டிக்கோயா ...

மட்டு நகர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

மட்டு நகர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

இன்று (27) மாலை சுமார் 4.00 மணியளவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை வீதியில் அமைந்துள்ள “கோ-ஆப் இன்” விடுதியின் அறை இலக்கம் 107-ல் தீ விபத்து ...

மட்டக்களப்பில் மாணவர்களின் ஆளுமை மற்றும் உளநல மேம்பாட்டிற்கான இரு நாள் விசேட செயலமர்வு!

மட்டக்களப்பில் மாணவர்களின் ஆளுமை மற்றும் உளநல மேம்பாட்டிற்கான இரு நாள் விசேட செயலமர்வு!

சர்வதேச ரோட்டரி கழகத்தின் உலகளாவிய தாரக மந்திரமான “தன்னலமற்ற சேவை” (Service Above Self) என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை முதன்மையாக ...

போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் கைது!

போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் கைது!

போலி தங்க நகைகளை அடகு மையங்களில் அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதானவர் பலாங்கொடை பகுதியைச் ...

தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்; பாதுகாப்புப் பிரதி அமைச்சர்

தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்; பாதுகாப்புப் பிரதி அமைச்சர்

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (Aruna ...

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

பாடசாலையை முடித்து துறவறம் பூணுவதற்காக விகாரைக்கு வந்த 14 வயது சிறுவனை, அவர் வந்த முதல் நாளிலேயே கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ...

இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடும் அசௌகரியம்?; மினா கூடாரங்களில் உணவு, குளியலறை வசதிகள் குறைவால் அதிருப்தி

இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் கடும் அசௌகரியம்?; மினா கூடாரங்களில் உணவு, குளியலறை வசதிகள் குறைவால் அதிருப்தி

இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் மக்கா புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள நிலையில், மினா கூடாரங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக ...

20 நாட்களேயான கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய் மற்றும் வாங்கிய பெண் புத்தளத்தில் அதிரடிக் கைது!

20 நாட்களேயான கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய் மற்றும் வாங்கிய பெண் புத்தளத்தில் அதிரடிக் கைது!

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பிறந்து 20 நாட்களேயான தன்பிறப்புக் கைக்குழந்தையை ஒரு இலட்சம் ரூபா பணத்திற்காகச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த இளம் தாய் ஒருவரும், ...

வவுனியாவில் முச்சக்கரவண்டி-டிப்பர்-மாடு விபத்து

வவுனியாவில் முச்சக்கரவண்டி-டிப்பர்-மாடு விபத்து

வவுனியா - ஓமந்தைப் பகுதியில் மாட்டுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். ஏ9 வீதியூடாக ...

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்- மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கிய பெண்கள்

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்- மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கிய பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, "வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு" அமைப்பினால் ...

Page 32 of 1990 1 31 32 33 1,990
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு