Tag: Battinaathamnews

கல்முனையில் இரு சிறுவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய வர்தகருக்கு விளக்கமறியல்

கல்முனையில் இரு சிறுவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய வர்தகருக்கு விளக்கமறியல்

பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை - கல்முனை தலைமையக ...

இலங்கையில் புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 22,000 பேர் அகால மரணம்; பொருளாதார இழப்புகள் குறித்து தேசிய அதிகார சபை எச்சரிக்கை!

இலங்கையில் புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 22,000 பேர் அகால மரணம்; பொருளாதார இழப்புகள் குறித்து தேசிய அதிகார சபை எச்சரிக்கை!

இலங்கையில் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000 க்கும் அதிகமானோர் மரணமடைவதாகப் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. புகையிலை ...

ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது போராட்டம்-வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும் ...

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

டீசல் விலை 600 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்; பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை

இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு; உதவி கரம் நீட்டிய இந்தியா

300 மில்லியன் ரூபாய் செலவில் 134 கெப் வண்டிகள் வழங்கி வைப்பு; உதவி கரம் நீட்டிய இந்தியா

இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் (Indo-Sri Lanka Friendship Project) கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நடமாட்டப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தினால் 134 ...

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி - ஏப்ரல்) இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ...

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரித்தது இலங்கை மத்திய வங்கி!

ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) ...

வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை அரச செலவில் புதைக்க நடவடிக்கை

வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை அரச செலவில் புதைக்க நடவடிக்கை

யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவுமாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ...

வடக்கில் வெசாக் தானசாலைகளுக்கு ஆளுநர் தடை விதித்திருப்பதாக போலி செய்தி

வடக்கில் வெசாக் தானசாலைகளுக்கு ஆளுநர் தடை விதித்திருப்பதாக போலி செய்தி

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், "கடந்த சில ...

Page 39 of 1993 1 38 39 40 1,993
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு