Tag: Battinaathamnews

வடக்கில் வெசாக் தானசாலைகளுக்கு ஆளுநர் தடை விதித்திருப்பதாக போலி செய்தி

வடக்கில் வெசாக் தானசாலைகளுக்கு ஆளுநர் தடை விதித்திருப்பதாக போலி செய்தி

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், "கடந்த சில ...

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்

வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கை செய்ய மறுத்த ஊடகவியலாளரை அச்சுறுத்திய குழுவினர்

வாழைச்சேனையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். ...

நியூசிலாந்து விசா விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு

நியூசிலாந்து விசா விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு

நியூசிலாந்து அரசு, வேலைவாய்ப்பு விசா மற்றும் முதலீட்டு விசா தொடர்பான முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. ...

சுற்றுலாப் பயணிகளிடம் ஏடிஎம் கார்டு மூலம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மோசடி; கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அதிரடிக் கைது!

சுற்றுலாப் பயணிகளிடம் ஏடிஎம் கார்டு மூலம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மோசடி; கொழும்பில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அதிரடிக் கைது!

கொழும்புக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து, ஏடிஎம் (ATM) அட்டை மூலம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர ...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்; பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்; பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் மெக்களால் கொண்டாடப்படும் மத விழாக்களில் ஒன்றான, "தியாகத் திருநாள்" என அழைக்கப்படும் ஹஜ் பெருநாள் இம்முறை எதிர்வரும் 28ஆம் திகதி உதயமாகவுள்ளது. இவ் ...

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகும்

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகும்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற ...

323 கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதி குழுவை ஆஜராக அழைப்பு

323 கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதி குழுவை ஆஜராக அழைப்பு

கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழு, இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் விசாரணை நடத்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ...

“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் காரணமாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ...

கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக விரைவாக வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முடித்து அவர்களுக்குக் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் ...

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் பாரிய சைபர் கொள்ளை; ஹேக்கர்கள் திருடிய 2.5 மில்லியன் டொலரில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு!

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் பாரிய சைபர் கொள்ளை; ஹேக்கர்கள் திருடிய 2.5 மில்லியன் டொலரில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு!

நிதி அமைச்சின் கணினி அமைப்பில் (Computer System) ஏற்பட்ட கடுமையான இணையவழிப் பாதுகாப்பு மீறலைத் (Cybersecurity Breach) தொடர்ந்து, ஹேக்கர்களால் (Hackers) சட்டவிரோதமாகக் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட 2.5 ...

Page 40 of 1993 1 39 40 41 1,993
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு