Tag: mattakkalappuseythikal

அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய ரணில்

அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய ரணில்

இந்தியாவின் அதானி குழுமத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "அதானி திட்டம் ...

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

தோட்ட முகாமையாளரை கதிரையொன்றில் கட்டி தீயிட்டுக் கொளுத்திய நபர்

காலி பகுதியில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ...

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுர சுற்றுலா விடுதியில் ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த முகாமையாளர்

அனுராதபுரத்தின் பந்துலகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் பெண் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த நபர் அடையாள அணி வகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பஸ் மற்றும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பாடசாலை மாணவர்கள் உட்பட 15 ...

வெளிநாட்டு சிறைச்சாலையில் இருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

வெளிநாட்டு சிறைச்சாலையில் இருந்த 20 இலங்கை கைதிகள் நாட்டுக்கு அனுப்பி வைப்பு

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கை கைதிகள் இன்று (26) நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலை 11.45 ...

பயங்கரவாத குழு தகவல்களை ஞானசார தேரர் சிஐடியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பயங்கரவாத குழு தகவல்களை ஞானசார தேரர் சிஐடியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தெரிந்ததைத் தாண்டி ஒரு செயல்பாட்டு பயங்கரவாதக் குழு தொடர்பான தகவல்கள் ...

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம்; சிறீதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளையும் கைப்பேற்றுவோம்; சிறீதரன்

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து ...

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல்கள் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதி பெற்று மீள ...

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம் ஆரம்பம்

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் ...

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த யோஷித ராஜபக்சவின் நண்பர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுடன் இரவு நேர களியாட்ட விடுதிக்குச் சென்ற நண்பர்கள் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் சரணடைந்துள்ளனர். இரவு நேர ...

Page 78 of 152 1 77 78 79 152
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு