Tag: srilankanews

அணு உலைகளை நிர்மாணிக்கும் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம்

அணு உலைகளை நிர்மாணிக்கும் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம்

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்கு ஆற்றலை வழங்குவதற்கு தேவையான அளவு மின் தேவையை பூர்த்தி செய்ய சிறிய அணு உலைகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் ...

யாழில் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காதலன்!

யாழில் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காதலன்!

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு ...

இந்தியா தொடர்பில் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் முறையிடவுள்ள கனடா

இந்தியா தொடர்பில் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் முறையிடவுள்ள கனடா

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரும், கனடா குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கும் ...

இலங்கை- இந்தியா இடையே 5 பில்லியன் டொலர் செலவில் ரயில் பாலம்

இலங்கை- இந்தியா இடையே 5 பில்லியன் டொலர் செலவில் ரயில் பாலம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்று இலங்கையின் சுற்றுச்சூழல் செயலாளர் பிரபாத் ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ள விசேட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ள விசேட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க ...

மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

மட்டு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பாரிய நிதி மோசடி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை ...

மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டு கல்லடி பகுதியில் வைத்து இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி தினைக்கள அதிகாரி கைது

மட்டக்களப்பில் காணி தொடர்பாக இரண்டு இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (15) கல்லடி பகுதியில் வைத்து ...

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் தொடர்பில் அநுர தரப்பு தகவல்!

முன்னைய அரசாங்கம் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார் இது ...

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்திய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்திய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப் வண்டியை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை குற்றப் புலனாய்வுப் ...

மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்தமை காரணமாக மீன்பிடித்துறையில் ...

Page 1761 of 2014 1 1,760 1,761 1,762 2,014
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு