Tag: internationalnews

பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிப்பு

எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் ...

மட்டக்களப்பில் அதிவேக வாகன ஓட்டுநர்கள் மீது விசேட பரிசோதனை

மட்டக்களப்பில் அதிவேக வாகன ஓட்டுநர்கள் மீது விசேட பரிசோதனை

“கிளீனிங் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், சுயாதீன தொலைக்காட்சி முன்னெடுத்து வரும் வீதி விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றின் பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று ...

பாம்பை அடிக்க பொருத்தம் இல்லாத கம்பால் அடித்ததால் ரணில் வெளியே வந்தார்; சம உரிமை இயக்கம்

பாம்பை அடிக்க பொருத்தம் இல்லாத கம்பால் அடித்ததால் ரணில் வெளியே வந்தார்; சம உரிமை இயக்கம்

இந்த நாட்டில் பட்டலந்தை தொடக்கம் சிறுபான்மையினரது பிரச்சனை வரைக்கும் முன்னுக்கு நின்று செய்தவர் ரணில் அவருக்கு எல்லாம் தெரியும் ஆனால் பாம்பை அடிக்க பொருத்தமான கம்பால் அடித்திருந்தால் ...

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் காத்தான்குடியில் சேகரிப்பு

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் காத்தான்குடியில் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் ...

இன்று முதல் அதிவேக சாலைகளில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

இன்று முதல் அதிவேக சாலைகளில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று (01) முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. ...

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ...

AI தொழில்நுட்ப உதவியுடன் தாயை கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நபர்

AI தொழில்நுட்ப உதவியுடன் தாயை கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நபர்

அமெரிக்காவில் AI தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் படி ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

எரிபொருள் விலைகளில் மாற்றம்; வௌியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் மாற்றம்; வௌியான அறிவிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஒட்டோ டீசல் ரூ.6 ஆல் குறைந்து ரூ.283 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.12 ஆல் குறைந்து ...

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய ...

Page 832 of 1242 1 831 832 833 1,242
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு