Tag: Batticaloa

கொழும்பு–ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு; மன்னார் இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு–ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு; மன்னார் இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிந்த ...

பிரித்தானிய துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை; சிறீதரனையும் சந்திக்க அழைப்பு!

பிரித்தானிய துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை; சிறீதரனையும் சந்திக்க அழைப்பு!

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி அவசர பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளை (17) செவ்வாய்க்கிழமை ஒருநாள் பயணமாக வருகை தரவுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் ...

சிறீதரன் நீக்கப்பட்டமை உட்கட்சி விவகாரம்; பொதுவெளியில் பேசமுடியாது என்கிறார் சுமந்திரன்

சிறீதரன் நீக்கப்பட்டமை உட்கட்சி விவகாரம்; பொதுவெளியில் பேசமுடியாது என்கிறார் சுமந்திரன்

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ...

சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம்; ஒருவர் கைது

சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம்; ஒருவர் கைது

சூரியவெவ, அந்தரவெவ பகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (15) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது இரு குழுக்களிடையே குழப்பநிலை ...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் ...

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் ...

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இது குறித்து ...

நாட்டின் மலையாக பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் மலையாக பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சிலபகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா ...

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ...

Page 341 of 1137 1 340 341 342 1,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு