Tag: srilankanews

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து வாகன விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து வாகன விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஐந்து வாகன விபத்துகளில் நான்கு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். கலன்பிந்துனுவெவ, நால்ல, தொம்பே, பூகொட, கிளிநொச்சி மற்றும் இங்கிரிய ...

இடமாற்ற பிரச்சினையில் தீர்வு தேவை; 11 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என வைத்தியர் சங்கம் அறிவிப்பு

இடமாற்ற பிரச்சினையில் தீர்வு தேவை; 11 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என வைத்தியர் சங்கம் அறிவிப்பு

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ...

மட்டக்களப்பு விபுலானந்த மாணவிகள் கிழக்கு மாகாண தைக்கொண்டான் போட்டியில் 4 பதக்கங்கள் வென்று சாதனை

மட்டக்களப்பு விபுலானந்த மாணவிகள் கிழக்கு மாகாண தைக்கொண்டான் போட்டியில் 4 பதக்கங்கள் வென்று சாதனை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு ...

யாழ்ப்பாணத்தில் 23 மில்லியன் மதிப்புடைய கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 23 மில்லியன் மதிப்புடைய கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்று (04) மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி, ...

அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சமந்தா மோஸ்டின் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய ஆளுநர் ஜெனரல் சமந்தா மோஸ்டின் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலியாவின் மாகாண ஆளுநர் ஜெனரல் சமந்தா ஜாய் மோஸ்டின், ஓகஸ்ட் 6 முதல் 10 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பில் வெளிநாட்டு ...

மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம் சுகாதார வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ...

யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு 1 இலட்சம் இழப்பீடு

யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு 1 இலட்சம் இழப்பீடு

மட்டக்களப்பின் ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் நேற்று (4) இரவு ஏற்பட்ட யானை தாக்குதலில் உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு, ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ...

மாகாணசபை தேர்தலில் உள்ள சட்டசிக்கல் நீக்கும் வரை தேர்தல் நடாத்த முடியாது

மாகாணசபை தேர்தலில் உள்ள சட்டசிக்கல் நீக்கும் வரை தேர்தல் நடாத்த முடியாது

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் அதற்கு இன்றுவரை பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் ...

பருவச்சீட்டு இருந்தும் பேருந்துகளில் ஏற்றுவதில்லை; பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு

பருவச்சீட்டு இருந்தும் பேருந்துகளில் ஏற்றுவதில்லை; பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு

பருவச்சீட்டு இருந்தும் அரச பேருந்துகளில் தம்மை ஏற்றுவது இல்லை என்று கினிகத்தேன பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல ...

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அனுமதி

1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டின் 50 ...

Page 1002 of 2101 1 1,001 1,002 1,003 2,101
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு