Tag: Srilanka

வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்; ஹிஸ்புல்லா கவலை

வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்; ஹிஸ்புல்லா கவலை

முன்வைக்கப்ட்ட வரவு செலவுத்திட்ட விடயங்கள் பாராட்டத்தக்கது.ஆனாலும் அநுரவின் பட்ஜெட்டில் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா எம்.பி கவலை தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்விலே ...

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனார் பொல்லால் அடிக்கப்பட்டு கொலை

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனார் பொல்லால் அடிக்கப்பட்டு கொலை

மனைவி மீது தாக்குதல் நடாத்திய கணவனாண மருமகனை கேட்ட மாமனார் மீது மருமகன் தாக்கியதில் மாமனார் பலி மருமகன் கைது மனைவி மீது கணவனான மருமகன் தாக்குதல் ...

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் ஜூலி சங்கின் பதிவு

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகள் தொடர்பில் ஜூலி சங்கின் பதிவு

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியின் ...

மட்டு சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது

மட்டு சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருளுடன் பொயிலைக்குள் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை சூட்டசகமாக மறைத்து கொண்டு சென்ற 27 ...

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; தேசிய நீர் வழங்கல் சபை கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; தேசிய நீர் வழங்கல் சபை கோரிக்கை

தற்போதைய வறண்ட காலநிலையை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய வானிலை காரணமாக ...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதால் ஏற்படப்போகும் சிக்கல்; ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதால் ஏற்படப்போகும் சிக்கல்; ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ

வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு சில ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிகாட்டியுள்ளார். எனினும் ஜனாதிபதி அநுரகுமார ...

நள்ளிரவு முதல் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயினால் அதிகரிக்கிறது

நள்ளிரவு முதல் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாயினால் அதிகரிக்கிறது

அனைத்து சிற்றுண்டிசாலைகள் மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (18) நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ...

முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், சிவில் ...

நான் பங்களாதேஷிற்கு நிச்சயம் திரும்பி வருவேன்; ஷேக் ஹசீனா

நான் பங்களாதேஷிற்கு நிச்சயம் திரும்பி வருவேன்; ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து முகமது ...

மார்ச் 21ம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்களை கோரவும்; சஜித்

மார்ச் 21ம் திகதிக்குப் பிறகு வேட்புமனுக்களை கோரவும்; சஜித்

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ...

Page 251 of 799 1 250 251 252 799
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு