Tag: Battinaathamnews

அனுராதபுரத்தில் கோர விபத்து; இருவர் உயிரிழப்பு; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சையில்

அனுராதபுரத்தில் கோர விபத்து; இருவர் உயிரிழப்பு; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சையில்

அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலை ...

முகநூல் மூலம் வாகன விற்பனை மோசடி; சந்தேகநபர் கைது!

முகநூல் மூலம் வாகன விற்பனை மோசடி; சந்தேகநபர் கைது!

முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, பின்னர் அவற்றை மீண்டும் கொள்ளையடிக்கும் திட்டமிட்ட மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு ...

5,575 கள்ளச் சாராயப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

5,575 கள்ளச் சாராயப் போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் ...

நாட்டில் டெங்கு நோயாளர்கள் 71,000-ஐக் கடந்தனர்; 49 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் டெங்கு நோயாளர்கள் 71,000-ஐக் கடந்தனர்; 49 உயிரிழப்புகள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000-ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய ...

அஸ்வெசும் ஜூலை மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

அஸ்வெசும் ஜூலை மாதக் கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்

'அஸ்வெசும்' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் ...

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி; மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று (15) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ...

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து திருட்டு; இருவர் கைது!

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களின் வீடுகளை இலக்குவைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு இளைஞர்களை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று (14) கைது ...

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் ...

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ...

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் ...

Page 2072 of 2072 1 2,071 2,072
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு