வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!
ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் ...
ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் ...
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பொறுப்பை நாமல் ராஜபக்ஷ சிறந்த முறையில் செயற்படுத்துகிறார். மக்களும் அவரை எதிர்க்கட்சித் தலைவராகவே பார்க்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை ...
சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் 07 பெண்கள் உட்பட ...
வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையில், யேசு கிறிஸ்துவின் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் பக்தி உணர்வுடன் நடைபெற்றன. இந்நிகழ்வில் ...
நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03.04) முதல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ...
நாடு முழுவதும் உள்ள காட்சிப் பலகைகளில் ஒளிர விடப்பட்டுள்ள மின்விளக்குகளின்எண்ணிக்கையையும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் தேவையில்லாமல் எரியும் தெருவிளக்குகளின்எண்ணிக்கையையும் கணக்கிட்டு, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ்நிலையங்களின் ...
கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (04) இரவு ...
கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச ...
எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ...
