Tag: Battinaathamnews

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி

விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) ...

எக்ஸ் தளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலால் பயனர்கள் அதிர்ச்சி

எக்ஸ் தளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவலால் பயனர்கள் அதிர்ச்சி

எலான் மஸ்க்கின் 'X' தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து”; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் ...

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி 45,000 இலஞ்சம் கோரிய தரகர்கள் கைது

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று ...

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவின் நாடு கடத்தல் கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டிய கொங்கோ; புலம்பெயர்ந்தோரை ஏற்க உடன்பாடு!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் பிற நாட்டு புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், ...

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது

பிபிலை - மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட 'கல்கட்டஸ்' (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம ...

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

அநுரகுமார நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள்; சாமர சம்பத் தசநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பொது நிகழ்வு ஒன்றில் ...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய ...

ஈரானின் பெற்றோகெமிக்கல் வளாகம் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானின் பெற்றோகெமிக்கல் வளாகம் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்றாவது பெற்றோகெமிக்கல் வளாகத்தை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானின் சிராஷ் நகரிலுள்ள வளாகம் மீது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ...

Page 231 of 2048 1 230 231 232 2,048
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு