இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!
இலங்கையின் பழம்பெரும் பாடகி கலாநிதி நந்த மாலினி தனது 82 ஆவது வயதில் கொழும்வு, நாவலவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (20) காலமானார். 1943-ஆம் ஆண்டு ...
இலங்கையின் பழம்பெரும் பாடகி கலாநிதி நந்த மாலினி தனது 82 ஆவது வயதில் கொழும்வு, நாவலவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (20) காலமானார். 1943-ஆம் ஆண்டு ...
பொலிஸ் தலைமையகத்தின் தரவுத்தள அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் ...
திருநெல்வேலி அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ...
மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் கும்புக்கன, ...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய சமூக வலுவூட்டல் முன்னோடித் திட்டமொன்றை சுகாதார அமைச்சு ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் ...
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்து, மூன்று வாரங்களுக்கும் மேலான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான ...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ ஊசி மருந்துக்கு நிலவும் தட்டுப்பாட்டை ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ...
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தச் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் இரண்டாம் முறை ...
செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை அகற்றுவதற்கும், அங்கு இயங்கி வரும் வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஏகமனதாகத் ...
மெகசின் சிறைச்சாலை வளாகத்தின் சுவருக்கு மேல் வீசப்பட்டதாகக் கூறப்படும் பொதியொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொதியிலிருந்து 30 கையடக்கத் தொலைபேசி மின்கலங்கள், ...
