Tag: srilankapolice

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை!

மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது தாயையும், தந்தையை இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக கற்கும் கல்வி 7 வருடங்களாக ...

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை; பயங்கரவாத நிதி வழங்கலுக்கு எதிராகத் கடும் தடைகள்!

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக 'இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை' அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ...

அமைதிக்கான நடை பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடை பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்!

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற 'அமைதிக்கான நடை பயணம்' அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ...

“கருப்பு” திரைப்பட பணிகளுக்காக கொழும்பு வந்தார் சூர்யா!

“கருப்பு” திரைப்பட பணிகளுக்காக கொழும்பு வந்தார் சூர்யா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா (Suriya), இலங்கை விமான நிலையத்தில் தனது ரசிகைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி (Selfie) புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ...

உரும்பிராயில் அதிகாலை கோர விபத்து; தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு!

உரும்பிராயில் அதிகாலை கோர விபத்து; தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் ...

அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு!

அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு!

அஸ்வெசும நலத்திட்டத்தின் முதியோருக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் ...

களுவாஞ்சிக்குடி விவசாயியின் மரணத்தில் திருப்பம்; துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி!

களுவாஞ்சிக்குடி விவசாயியின் மரணத்தில் திருப்பம்; துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி!

களுவாஞ்சிக்குடியில் மிளகாய் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவசாயி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ...

காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

வர்த்தக விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அவற்றின் காலாவதித் திகதி முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ...

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ...

டிக்கோயாவில் தொடர்மழை – 50 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழை – 50 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஹட்டன் - டயகம பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

Page 225 of 802 1 224 225 226 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு