Tag: Battinaathamnews

இலங்கையின் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

இலங்கையின் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

இலங்கையில் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. மாத்தளை நகரில் பொது மக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூராகவும் தொல்லையாகவும் அமையும் குரங்குகள் புதிய முகாமுக்கு ...

ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு

ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு

வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியில் இலங்கை ஊழல் எதிர்ப்பு மதிப்பில் முன்னேற்றம்; 14 இடங்கள் முன்னேறி 107வது இடம்

சர்வதேச ரீதியாக ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ...

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ...

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ...

வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 ...

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் தந்த அரிய காட்சிகள்; சிலிர்க்க வைக்கும் 3டி வீடியோ!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை இவ்வளவு நெருக்கமாக யாரும் பார்த்ததிருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய விண்வெளி முகமை வெளியிட்டுள்ள 3டி வீடியோவில், செவ்வாயின் பிரம்மாண்ட பள்ளங்கள் மற்றும் அகழிகளின் உண்மையான ...

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

ரூ.50,000 இலஞ்சம் கோரிய வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது

அம்பாறை தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டிய பகுதியைச் ...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சங்கமப் பொங்கலாய் மலர்ந்த சமூக நல்லிணக்கம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா 2026.02.10 ஆம் திகதி பீட ...

தற்போதைய ஆட்சியின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து’; சந்திரிக்கா எச்சரிக்கை

தற்போதைய ஆட்சியின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து’; சந்திரிக்கா எச்சரிக்கை

தற்போதைய ஆட்சியின் போக்கு 'ஜனநாயகத்திற்கு ஆபத்தானது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் குறித்து தமது ...

Page 403 of 2065 1 402 403 404 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு