Tag: Battinaathamnews

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அதிரடிப் பதில்; நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயார்!

ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா அதிரடிப் பதில்; நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயார்!

அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் இப்பகுதியில் உள்ள அமெரிக்க ...

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; எம்.பி ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; எம்.பி ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று எமது சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி மத்திய ...

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் ...

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது ...

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்

வெளியாகிய உயர்தர பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று ...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற ...

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை தாக்கப்போகும் ஈரான்

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை தாக்கப்போகும் ஈரான்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதுடன், அத்தகைய வசதிகளுக்கு அருகில் உள்ள ஊழியர்கள் ...

“ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமே”; ஆதாரங்களுடன் நூல் வெளியிட்டார் உதய கம்மன்பில!

“ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமே”; ஆதாரங்களுடன் நூல் வெளியிட்டார் உதய கம்மன்பில!

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ...

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...

கைது செய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ...

Page 255 of 2050 1 254 255 256 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு