Tag: Batticaloa

சிறுபோக நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானம்

சிறுபோக நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு ...

வாட்சப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய விவகாரம்; சம்மாந்துறையில் மற்றுமொருவர் விளக்கமறியலில்!

வாட்சப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய விவகாரம்; சம்மாந்துறையில் மற்றுமொருவர் விளக்கமறியலில்!

பெண்களின் படங்களை தவறாக பயன்படுத்திய சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்றம் விளக்கமறியல் வைக்க உத்தரவு ! - பெண்களின் விடயத்தில் அக்கறையாக இருக்க கோருகிறது சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...

நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு? அடுத்த சில வாரங்களில் சில மணிநேரம் நீர்வெட்டு அமலாக வாய்ப்பு!

நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு? அடுத்த சில வாரங்களில் சில மணிநேரம் நீர்வெட்டு அமலாக வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சில மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய ...

ஈரானில் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது!

ஈரானில் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது!

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலில், இதுவரையில் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, - ஈரான் ...

சபாநாயகருக்காக ஆஜராகப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

சபாநாயகருக்காக ஆஜராகப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

பாராளுமன்ற ஆலோசனைக் குழுவால் சட்டத்தை மீறி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள சபாநாயகருக்காக ...

மட்டக்களப்பை உலுக்கிய நெல்லிக்காடு கொ.லை சம்பவம்; பிரதான சூத்திரதாரி கொழும்பில் அதிரடி கைது

மட்டக்களப்பை உலுக்கிய நெல்லிக்காடு கொ.லை சம்பவம்; பிரதான சூத்திரதாரி கொழும்பில் அதிரடி கைது

மட்டக்களப்பு: நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி, நேற்று (30) கொழும்பு - ...

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத் ...

“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”; பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இரத்ததான முகாம்

“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”; பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இரத்ததான முகாம்

சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, "உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்" எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் கூடிய மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் (28) ...

நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் மருத்துவர்கள் போராட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் மருத்துவர்கள் போராட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ...

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில், நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று (30.03.2026) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ...

Page 234 of 1130 1 233 234 235 1,130
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு