Tag: srilankanews

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக அவதூறு பரப்பிய நபருக்கு விளக்கமறியல்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட பணிப்பாளருக்கு எதிராக அவதூறு பரப்பிய நபருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளரும் சமூக ஊடகத்தில் பிரபலமானவருமான ஒருவரை எழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு ...

“இஸ்ரேல் தாக்குதல் எனக்குத் தெரியாது!” – ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

“இஸ்ரேல் தாக்குதல் எனக்குத் தெரியாது!” – ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

ஈரானின் எரிவாயு குதங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தனக்குத் தெரியாது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிய எரிவாயு குதங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல் ...

“இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்வதென்பது பெரிய தலையிடி”;அர்ச்சுனா

“இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்வதென்பது பெரிய தலையிடி”;அர்ச்சுனா

இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்வதென்பது பெரிய தலையிடி என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (17) பாராளுமன்ற அமர்வில் பேசிய அவர், https://youtu.be/7S7kDfwxk0E

எரிசக்தி விநியோகத்தில் மாற்றமில்லை; ஜனாதிபதிக்கு உறுதியளித்த கட்டார் இளவரசர்!

எரிசக்தி விநியோகத்தில் மாற்றமில்லை; ஜனாதிபதிக்கு உறுதியளித்த கட்டார் இளவரசர்!

கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டாரின் தற்போதைய நிலைமை ...

வட மாகாண மாணவர்களுக்கு பைபிள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை; ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

வட மாகாண மாணவர்களுக்கு பைபிள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை; ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட ...

ஹபராதுவ கடலில் நீராடிய 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹபராதுவ கடலில் நீராடிய 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்' ஈடுபட்டுக்கொண்டிருந்த ...

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளங்கள் மீது தாக்குதல்; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பு

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளங்கள் மீது தாக்குதல்; மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலில் உள்ள தளம் ஒன்று தாக்கப்பட்டதாக ...

கொக்கட்டிச்சோலையில் பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

கொக்கட்டிச்சோலையில் பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் நேற்று (18) பிற்பகல் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. முழுநாடும் ஒன்றாக ஜனாதிபதியின் போதையொழிப்பு ...

கட்டார் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்; 24 மணி நேரத்திற்குள் ஈரான் நாட்டினரை வெளியேறுமாறு அறிவிப்பு

கட்டார் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்; 24 மணி நேரத்திற்குள் ஈரான் நாட்டினரை வெளியேறுமாறு அறிவிப்பு

ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் ...

அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!

அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!

குருநாகல் - குளியாப்பிட்டி பிரதான வீதியின் லபுயாய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் ...

Page 291 of 2000 1 290 291 292 2,000
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு