Tag: srilankapolice

விடுதலைப் போராட்ட வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய புனித மரபு; சிறீதரன் எம்.பி

விடுதலைப் போராட்ட வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய புனித மரபு; சிறீதரன் எம்.பி

​"எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய புனிதமான மரபு. எமது வரலாற்று நாயகர்களின் ...

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு!

ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் ...

உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு; டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு; டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு!

ஈரான் இன்று (18) மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி ...

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்; ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்; ஈரான் கடும் எச்சரிக்கை!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க ...

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி, அவருக்குக் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் ...

கரன்தெனிய ராஜுவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானம்!

கரன்தெனிய ராஜுவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானம்!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய ராஜு' என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 41 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 41 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், கடலோரக் பொலிஸ்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை சட்டவிரோத முறைகளைப் ...

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ...

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!

நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். ...

Page 233 of 802 1 232 233 234 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு