Tag: Battinaathamnews

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது; துப்பாக்கி மீட்பு!

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது; துப்பாக்கி மீட்பு!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை நேற்று (8) கைது செய்ததுடன் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் ...

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு; நகரசபை அதிரடி நடவடிக்கை!

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய 5 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு; நகரசபை அதிரடி நடவடிக்கை!

காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை வீசிய ஐந்து வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களல்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை ...

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூட ஈரான் முடிவு!

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூட ஈரான் முடிவு!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. அதேபோல் லெபனான் ...

அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 2,712 சிறுவர்கள்; வெளியான தகவல்!

அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 2,712 சிறுவர்கள்; வெளியான தகவல்!

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பல்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக 2,712 சிறுவர்கள் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ...

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிலிக்ஸ் வெற்றிக் கிண்ணம்

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பிலிக்ஸ் வெற்றிக் கிண்ணம்

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரண்டாவது பிலிக்ஸ் கடினப்பத்து வெற்றிக் கிண்ண நிகழ்விற்கான ஊடக சந்திப்பு  கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் உள்ளக மண்டபத்தில் ...

வடக்கு ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை ...

கடற்படை புலனாய்வு பிரிவினரால் முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதைசெய்யப்பட்ட செட்டிபாளைய மீனவர்

கடற்படை புலனாய்வு பிரிவினரால் முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதைசெய்யப்பட்ட செட்டிபாளைய மீனவர்

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு ...

“ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரானுக்கு எந்த உரிமையும் இல்லை”; ஐநா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் அதிரடி!

“ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரானுக்கு எந்த உரிமையும் இல்லை”; ஐநா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் அதிரடி!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையமான ஹோர்முஸ் நீரிணைகுறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் ...

குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி!

குவைட்டில் பணியாற்றிய இலங்கை பெண் உயிரிழப்பு; சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவர தீவிர முயற்சி!

குவைட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கைத் தாய் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் ...

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்

சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு விஜயம்

சர்வதேச புற்தரைஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் அழைப்பின் பெயரில் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ...

Page 224 of 2045 1 223 224 225 2,045
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு