Tag: internationalnews

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது பதவி விலகல் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் (பதில்) கடமை புரிந்து கிழக்கு மாகாண அபிவிருத்திகளில் செவ்வனே தனது ...

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும், ...

நாங்கள் புலிகளுக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராட வில்லை; நாமல் ராஜபக்ச

நாங்கள் புலிகளுக்கு எதிராக போராடினோமே தவிர தமிழர்களுக்கு எதிராக போராட வில்லை; நாமல் ராஜபக்ச

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) புதன்கிழமை ...

யாழ் ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு; புலனாய்வு துறை விசாரணை

யாழ் ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு; புலனாய்வு துறை விசாரணை

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று (21) பிற்பகல் மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் ...

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவினர் இன்றைய தினம் (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் ...

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி; மொத்தம் 85 ஆக உயர்வு

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி; மொத்தம் 85 ஆக உயர்வு

புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், ...

கிரீன்லாந்து விவகாரம் ; ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்

கிரீன்லாந்து விவகாரம் ; ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை கைவிட்ட ட்ரம்ப்

கிரீன்லாந்து விவகாரத்தில் தனது முயற்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு கட்டமைப்பு ...

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்பவம்; விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் மதவாச்சி - கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி - துமின்னேகம ...

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முறைகேடான சொத்து சேர்ப்பு: 65 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ...

Page 438 of 1221 1 437 438 439 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு