புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்!
வெண்புகை வெளியேறியது புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடியிருந்த 133 கார்தினால்கள் ஒன்று கூடிய புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர். புதிய பாப்பரசராக ...
வெண்புகை வெளியேறியது புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடியிருந்த 133 கார்தினால்கள் ஒன்று கூடிய புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர். புதிய பாப்பரசராக ...
தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே ...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(08) ...
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட ...
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழாலை, மத்தி ...
கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிர்மாய்த்த பாடசாலை மாணவி மனநோயாளி அல்லர் எனவும் அப்படி கூறியமமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என சபையில் மனோ கணேசன் எம்.பி ...
கொழும்பில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் ...
யாழ் - மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு புதிய பதில் மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புதிய பதில் மரண விசாரணை அதிகாரியாக நமசிவாயம் ...
மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்பொலிஸ் கொஸ்தாபர் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ...
இந்தியா - பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் ...