தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்; பாதுகாப்புப் பிரதி அமைச்சர்
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (Aruna ...










