ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் நிறுவ மட்டு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில் ...










