இலஞ்சம் பெற்ற சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது
மாத்தளை, கலேவெலவில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் ஒன்றின் ...
மாத்தளை, கலேவெலவில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் ஒன்றின் ...
பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(15) அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ...
30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கையடக்க தொலைபேசிகள் மற்றும் டெப்லெட் கணினிகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க ...
ரோமில் இருந்து ஜேர்மனிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ரயானேர் விமானத்தின் இயந்திர பகுதியில் பூனை ஒன்று பதுங்கியிருந்தமை காரணமாக, அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இரண்டு நாட்கள் ...
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் (13) கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ...
ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய இளைஞனை, மலேசிய சுற்றுலாப் பயணி காப்பாற்றியுள்ளார். இலங்கையில் விடுமுறைக்கு வந்த ஃபரா புட்ரி முல்யானி ...
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக உரோம் நகரிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட ...
வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய 10 நிமிடங்களுக்குப் பின்னரே பொது வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. பொது வாகன நிறுத்துமிடங்களைப் ...
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அலிபாபா நல்ல நடைமுறையைக் கொண்டுள்ளது என்றும், அந்த அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது எனவும் அந்நிறுவனம் ...