காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு
நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் 'காதலர் தினத்திற்கு முன்' என்று ...
நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் 'காதலர் தினத்திற்கு முன்' என்று ...
மல்லாகம் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாளை (14) முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றின் வர்த்தக இலட்சினையை பயன்படுத்தி அதனூடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரமிட் திட்டம் ஒன்றை இயக்கி சமூக ஊடகங்கள் ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ...
கடந்த மாதம் அமெரிக்காவில் எதிர்பாராத பணவீக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முட்டை மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் எனத் ...
இலங்கை மின்சார சபை (CEB) இன்று (13) நாடு முழுவதும் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மாலை 5:00 மணி முதல் ...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி ரக குண்டு ஒன்று உட்பட இரு குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த ...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு, 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ...
உரமானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளின் விளைச்சலில் பாதியை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். அவ்வாறான சட்ட மூலமொன்றை உருவாக்குமாறு பல்வேறு ...