ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு, 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று(13) காலை நாடு திரும்பினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு, 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இன்று(13) காலை நாடு திரும்பினார்.