இன்று ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்
இலங்கை மின்சார சபை (CEB) இன்று (13) நாடு முழுவதும் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மாலை 5:00 மணி முதல் ...
இலங்கை மின்சார சபை (CEB) இன்று (13) நாடு முழுவதும் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மாலை 5:00 மணி முதல் ...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) ...
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி ரக குண்டு ஒன்று உட்பட இரு குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த ...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு, 2025 ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ...
உரமானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளின் விளைச்சலில் பாதியை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். அவ்வாறான சட்ட மூலமொன்றை உருவாக்குமாறு பல்வேறு ...
நிகவெரட்டிய, கிவுலேகம பகுதியில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த ...
பிரபல பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்பவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியான பிரியந்த, குருவிட்ட பகுதியில் ...
மட்டக்களப்பு ஒட்டமாவடியில் இருந்து ஜெயந்தியாய நோக்கி சென்றவரை 3ம் கட்டை புனானை எனும் இடத்தில் வைத்து காட்டு யானை வழி மறித்து தாக்கியதில் (40) வயது மதிக்கத்தக்க ...
அநுராதபுர மாவட்ட விவசாயக் குழு, டோக் குரங்குகளின் எண்ணிக்கையை கண்டறிய, ஒரு கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளதோடு அரச அதிகாரிகள் சிவில் சமூகத்துடன் இணைந்து இந்த முயற்சி ...
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்கா, ஆசியா, ...