Tag: Srilanka

மட்டக்களப்பில் காட்டுயானைகளால் பல ஏக்கர் வயல்நிலங்கள் சேதம்; தொடர்ந்து பாதிக்கப்படும் மக்கள்

மட்டக்களப்பில் காட்டுயானைகளால் பல ஏக்கர் வயல்நிலங்கள் சேதம்; தொடர்ந்து பாதிக்கப்படும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி ஆனைகட்டியவெளி வயல் கண்டங்களுக்குள் இன்றைய தினம் ( 12) அதிகாலை நேரத்தில் புகுந்த காட்டுயானைகள் பல ஏக்கர் ...

தெற்காசியாவிலேயே புற்றுநோயைக் குணப்படுத்தும் அதி உயர் திறன் இலங்கையில்; வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவிப்பு

தெற்காசியாவிலேயே புற்றுநோயைக் குணப்படுத்தும் அதி உயர் திறன் இலங்கையில்; வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவிப்பு

நாட்டில் குழந்தைப் பருவ புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் உயர் மட்டத்தில் உள்ளதாக மஹரகம தேசியப் புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் மகேந்திர சோமாதிலக்க தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் ...

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த ...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் யாழில் படுகாயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவினால் யாழில் படுகாயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கிடையில் நடந்த கைகலப்பில் படுகாயம் அடைந்த நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை யாழ்.போதனா ...

கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் ...

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கைக்குண்டு நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் ...

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குவைத் பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குவைத் பிரதமரை சந்தித்தார்

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நேற்று (11) பிற்பகல் குவைத் பிரதமர் ஷேக் ...

மின் துண்டிப்பு தொடர்பில் அநுர அரசை கடுமையாக சாடும் ஐக்கிய மக்கள் சக்தி

மின் துண்டிப்பு தொடர்பில் அநுர அரசை கடுமையாக சாடும் ஐக்கிய மக்கள் சக்தி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்தின் போது கூட, நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி ...

பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட மோதல்; 11 பேர் வைத்தியசாலையில்

பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட மோதல்; 11 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட மோதலில் மாணவிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம்(11) இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த 11 ...

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய நாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்றம்

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய நாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்றம்

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த ...

Page 225 of 756 1 224 225 226 756
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு