மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு எச்சரிக்கையுடன் நிறுத்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் ...










