Tag: Srilanka

அரகலயவின் போது ஏற்பட்ட சேதம்; 122.41 கோடி ரூபாய்களை இழப்பீடாக பெற்றுள்ள 43 எம்பிக்கள்

அரகலயவின் போது ஏற்பட்ட சேதம்; 122.41 கோடி ரூபாய்களை இழப்பீடாக பெற்றுள்ள 43 எம்பிக்கள்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று ...

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க சலுகைகள் கோரும் அரச மருத்துவர்கள்

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க சலுகைகள் கோரும் அரச மருத்துவர்கள்

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அரசாங்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து பழக்கடை வியாபாரிகள் போராட்டம்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து பழக்கடை வியாபாரிகள் போராட்டம்

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். குறித்த ...

பிள்ளையானை கொலை செய்ய கருணா அம்மான் திட்டம்; சுரேஸ்சாலே

பிள்ளையானை கொலை செய்ய கருணா அம்மான் திட்டம்; சுரேஸ்சாலே

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. ...

டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் ...

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

1948 ஆண்டு மாசி மாதம் 04 ம் திகதி சுதந்திரம் இலங்கைக்கு கிடைத்தது என்று சிலர் கொண்டாடினாலும், இதற்கு தான் சுதந்திரம் பெற்று கொண்டது போல், 6 ...

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுபகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுபகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, வால்கட்டு,கடுக்காமுனை,அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் ...

மட்டு நீர் நிலையோன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு நீர் நிலையோன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று (06) பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு ...

விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்

விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்

விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன,விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது இந்த அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு நெல்லுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் ...

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

Page 227 of 742 1 226 227 228 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு