Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பெண் தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என கூறி விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2018ம் ஆண்டில் முதல் திருமணத்திற்கு பின்னர் விவாகரத்து பெற்று வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார், அந்த பெண்ணுக்கும் இது இரண்டாவது திருமணமாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தங்களை சேர்த்து வைக்க வேண்டும் என அந்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதற்கு எதிராக தங்களுக்கு விவாகரத்து தர வேண்டுமென கணவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளதாகவும், அவரோடு சேர்ந்து வாழ்ந்ததால் தனக்கும் பாலியல் நோய் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. மேலும் அந்த பெண் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் கொண்டவர், தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி இவற்றை மறுத்துள்ளார். திருமணத்திற்கு பின் வேறு நபருடன் உறவுக் கொள்வதை விவாகரத்துக்கான காரணமாக ஏற்கலாம்.

ஆனால் சுய இன்பத்தில் ஈடுபடுவது, ஆபாச படம் பார்ப்பது திருமணத்தை முறித்துக் கொள்ள காரணமாக இருக்க முடியாது என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்

ஒன்றாகவிருந்து மது அருந்திய நண்பரின் கை விரலை வெட்டியெடுத்த சக நண்பர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.