இருதயபுரத்தில் உணர்வுபூர்வமான சிலுவைப் பாதை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
இருதயபுரம் பகுதியில் நடைபெற்ற பெரிய வெள்ளி சிலுவைப் பாதை நிகழ்வு பக்தி உணர்வை ஊட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இருதயபுரம் ஊரணி பாடசாலை முன்பாக ஆரம்பமான சிலுவைப் ...
இருதயபுரம் பகுதியில் நடைபெற்ற பெரிய வெள்ளி சிலுவைப் பாதை நிகழ்வு பக்தி உணர்வை ஊட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இருதயபுரம் ஊரணி பாடசாலை முன்பாக ஆரம்பமான சிலுவைப் ...
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை ...
அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் ...
இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று (03) அதிகாலை ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்துள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ...
தெனியாய பகுதியில் பாடசாலைப் பாடங்களைப் படிக்காமல், கையடக்க தொலைபேசியில் டிக் டொக் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை, அவரது தந்தையே சூடான இரும்புக்கம்பியால் சுட்டு ...
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய பதில் ஆணையாளர் நாயகமாக பிரசாத் ஹேமந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய அனுபவம் மிக்க அதிகாரியாக இவர் திகழ்கிறார். ...
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று (03) பெரிய வெள்ளி (Good Friday) அல்லது புனித வெள்ளி மிகுந்த பக்தியுடனும், துக்கத்துடனும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து மனித பாவங்களை ...
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அது வெறும் அரசியல் நோக்கத்தில் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...
