திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சுரேஷ் சலே
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது ...
தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது ...
பிரதேசசபை செயலாளரின் மனிதநேயக் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய விடயமாக, 2025 ஆம் ஆண்டு 07, 08 மற்றும் 09 மாதங்களுக்கான தனது ஊதியம் வழங்கப்படாதது மனித ...
ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக NetBlocks நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ...
இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல ...
பிரான்ஸின் “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர துணை மேயராக ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார். “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர தேர்தல் அண்மையில் இடம்பெற்று நேற்று முன்தினம்(23) முதலாவது அமர்வு இடம்பெற்றது. இதன்போது ...
இஸ்ரேலியப் பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்து ஈரான் நடத்தும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் (UNICEF) இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக ...
தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையான லங்காதீபவுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் ...
நாடு எதிர்நோக்கி வரும் எரிபொருள் சிக்கலின் விளைவாக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு ...
பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக எரிபொருள் பவுஸர் ஒன்றைமறைத்து வைத்திருந்த கோனபொல பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வலான ஊழல் ஒழிப்புஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...
