Tag: Srilanka

இரத்தினபுரியில் டயர் களஞ்சியசாலையில் திருட்டு; இருவர் கைது

இரத்தினபுரியில் டயர் களஞ்சியசாலையில் திருட்டு; இருவர் கைது

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவானகெட்டிய பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான 169 டயர்களை திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு ...

மதுபானம் அருந்தி விட்டு நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுபானம் அருந்தி விட்டு நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ...

ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டிய நபர் கைது!

ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டிய நபர் கைது!

குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். ...

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்!

பிரதான குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகமே வழங்கப்படும் ...

வாக்குகளை பிளவுபடுத்தும் சுயேட்சை குழுக்கள்: கருணாகரம் குற்றச்சாட்டு!

வாக்குகளை பிளவுபடுத்தும் சுயேட்சை குழுக்கள்: கருணாகரம் குற்றச்சாட்டு!

பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு களமிறங்கியுள்ள சுயேட்சை குழுக்கள் இம்முறை தமிழர்களின் வாக்குகளை பிரித்தவருக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ...

முன்னாள் அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு வாகனங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு வாகனங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு பி.எம்.டபில்யு கார் ஒன்றும், மற்றும் மிட்சுபிஷி ஜீப் ஒன்றும், குற்றப் புலனாய்வுப் ...

மட்டக்களப்பில் தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை; சுயேட்சை  வேட்பாளர் சகாதேவன் அருள் தாசன் தெரிவிப்பு!

மட்டக்களப்பில் தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை; சுயேட்சை வேட்பாளர் சகாதேவன் அருள் தாசன் தெரிவிப்பு!

தமிழ் மக்களுக்கு மைதானம் அமைப்பது, வீதி அமைப்பது அபிவிருத்தி அல்ல தமிழருக்கு தேவை தனிமனித அபிவிருத்தி அதைவிடுத்து அபிவிருத்தி என்ற போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். எனவே சரியான ...

அரசாங்கத்திடம் மூன்று அரச வாகனங்களை மீள ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ச

அரசாங்கத்திடம் மூன்று அரச வாகனங்களை மீள ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாவனைக்காக வழங்கப்பட்டிருந்த மேலும் மூன்று வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த வாகனங்கள் இன்றையதினம் (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு ...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ரவி செனவிரத்ன; உதய கம்மன்பில பரபரப்பு குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல ...

Page 343 of 565 1 342 343 344 565
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு