விவசாயிகளுக்கு உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிப்பு; ஜனாதிபதி அநுர அதிரடி
விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) ...










