Tag: Srilanka

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது; நளிந்த ஜயதிஸ்ஸ

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர்வை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ...

எம்.பிக்களின் நாடாளுமன்ற உணவுக் கட்டணம் 1,550 ரூபாவால் அதிகரிப்பு

எம்.பிக்களின் நாடாளுமன்ற உணவுக் கட்டணம் 1,550 ரூபாவால் அதிகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தனது உணவிற்காக இன்று(05) முதல் 2,000 ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 450 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், ...

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய குஷ் போதைப் பொருள்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய குஷ் போதைப் பொருள்

கொழும்பில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தினசரி மேற்கொண்ட கண்காணிப்புப் பணிகளின் ...

இலங்கையிலிருந்து வெளியேறப்போவதாக யுனைட்டெட் பெட்ரோலிய நிறுவனம் அறிவிப்பு

இலங்கையிலிருந்து வெளியேறப்போவதாக யுனைட்டெட் பெட்ரோலிய நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கையின் ...

சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு செட்டிபாளைய சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு செட்டிபாளைய சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இன்றைய தினம் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 07ஆம் ...

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் ...

நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்த அரசாங்கம்

நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்த அரசாங்கம்

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் கே.டி. ...

நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம்

நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ...

சுமார் 56 வருங்களுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் குத்துச்சண்டை

சுமார் 56 வருங்களுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் குத்துச்சண்டை

சுமார் 56 வருங்களுக்கு பின்னர், 2025 மே 10 முதல் 24ஆம் திகதி வரை இலங்கையின் ஆசிய இளைஞர் குத்துச்சண்டை செம்பியன்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஆசிய குத்துச்சண்டை ...

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றி தவலம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார். காலி ஹினிதும ...

Page 233 of 745 1 232 233 234 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு