Tag: BatticaloaNews

கல்முனையில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

கல்முனையில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த ...

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ...

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு இலவச விசா வழங்கும் இலங்கை

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு இலவச விசா வழங்கும் இலங்கை

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு ஒரு மாத காலத்துக்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

மீன் விற்பது போல போதைப்பொருள் விற்றவர் கைது

மீன் விற்பது போல போதைப்பொருள் விற்றவர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் ...

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து நேற்று (7)இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்ரவேல் சுதாகரன் என்பவரது வீட்டை பழுது பார்க்க ...

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை

தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...

கோட்டைக்கல்லாறு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான அலங்கார உற்சவம்; பங்குனித்திங்கள் 12ம் நாள் உற்சவம் ஆரம்பம்

கோட்டைக்கல்லாறு ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தான அலங்கார உற்சவம்; பங்குனித்திங்கள் 12ம் நாள் உற்சவம் ஆரம்பம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு எனும் புண்ணிய பூமியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனித் திங்கள் முன்னிட்டு ...

போரதீவுப்பற்றில் அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொங்கல் நிகழ்வு

போரதீவுப்பற்றில் அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொங்கல் நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா நேற்று (07) கோயில் போரதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அகில இலங்கை முன்பள்ளி ஆசிரிய சங்கமும் மட்டக்களப்பு ...

செங்கலடி ஆறுமுகத்தான் குடியிருப்பில் Youth Link இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்

செங்கலடி ஆறுமுகத்தான் குடியிருப்பில் Youth Link இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்

தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் Youth Link இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மட்டக்களப்பின் செங்கலடி ஆறுமுகத்தான் குடியிருப்பில் நடைபெற்று வருகின்றது. இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய ...

Page 312 of 1216 1 311 312 313 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு