Tag: Batticaloa

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் நேற்று (09) காலை இலங்கை கடற்படை கடலோர பொலிஸ்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, 6 கிலோ 865 ...

புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்த வாழ்த்து தொடர்பில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தனது நிலைப்பாட்டை அறிவித்துயள்ளது. மூன்றாம் உலகபோர் ...

சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 மார்ச் 04 ஆம் திகதி அம்பாறை சம்மாந்துறை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் ...

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் விரைவில் புதிய நிறுவனம் மூலம் தொடக்கம்!

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் விரைவில் புதிய நிறுவனம் மூலம் தொடக்கம்!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப் ...

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கைது

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ...

உலக சந்தை விலை குறைந்தால் எரிபொருள் விலைகளை விரைவில் குறைப்போம்; மயூரு நெத்திகுமாரகே

உலக சந்தை விலை குறைந்தால் எரிபொருள் விலைகளை விரைவில் குறைப்போம்; மயூரு நெத்திகுமாரகே

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் ...

நாட்டில் எதிர்ப்பு காட்டிய ஈரான் வீராங்கனைகள்; அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது!

நாட்டில் எதிர்ப்பு காட்டிய ஈரான் வீராங்கனைகள்; அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது!

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான ...

லெபனானில் போர் காரணமாக பல லட்சம் பேர் இடம்பெயர்வு

லெபனானில் போர் காரணமாக பல லட்சம் பேர் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் ...

இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இஸ்ரேல் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக 'வெள்ளை பொஸ்பரஸ் ' (White Phosphorus) இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் ...

காலி, ஹிக்கடுவ மற்றும் பராலியில் எண்ணெய் கசிவு; கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காலி, ஹிக்கடுவ மற்றும் பராலியில் எண்ணெய் கசிவு; கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

காலி, ஹிக்கடுவ மற்றும் பராலிய கடற்கரைகளில் எண்ணெய் கசிவுகள் அபாயகரமான மசகு எண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் ...

Page 341 of 1193 1 340 341 342 1,193
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு