Tag: Batticaloa

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு பாசிக்குடா வீதி கல்குடாவில் சனிக்கிழமை (05)திகதி இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் ...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று ( 05) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. நேற்றும் , இன்றும் (5ம் மற்றும் ...

பெற்றோர்களின் தொல்லையால் கொழும்பு சென்ற காத்தான்குடி சிறுமிகள்; பாலியல் துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும்,சாரதியும் கைது!

பெற்றோர்களின் தொல்லையால் கொழும்பு சென்ற காத்தான்குடி சிறுமிகள்; பாலியல் துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும்,சாரதியும் கைது!

கொழும்புக்கு வேலைக்கு செல்ல பஸ் ஏறிய காத்தான்குடி பொலிஸ் பிரிவை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவிகளை திருகோணமலையில் தங்கவைத்து துஸ்பிரயோகம் செய்த பஸ் நடத்துனரும் சாரதியும் ...

தேசிய ரீதியில் பதக்கங்களை பெற்ற மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு!

தேசிய ரீதியில் பதக்கங்களை பெற்ற மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்வு!

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியிலிருந்து தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் நேற்று(04) பாடசாலைச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். 20 வயதுக்குட்பட்வர்களுக்கான ...

புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன்!

புத்தாக்கப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன்!

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட டெக்னோ பாக் (Techno park )புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். இலங்கை கிழக்கு ...

உர மானியத்தை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து சென்ற கோரிக்கை!

உர மானியத்தை திரும்ப வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டக்களப்பிலிருந்து சென்ற கோரிக்கை!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஹெக்டயருக்கு 15,000 ரூபாயாக இருந்த எங்களுடைய உர மானிய கொடுப்பனவை 25000 ரூபாவாக உடனடியாக வழங்குமாறு பணித்ததையடுத்து விவசாயிகள் ...

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை மாணவி  சாதனை!

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை மாணவி சாதனை!

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 ...

மட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தவன் நான்; சாணக்கியன் தெரிவிப்பு!

மட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தவன் நான்; சாணக்கியன் தெரிவிப்பு!

அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளின்போது அவர்களுடன் நின்று தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் ...

செங்கலடி புனித நிக்கோலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நாடத்தும் புதிய திட்டம் அறிமுகம்!

செங்கலடி புனித நிக்கோலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை நாடத்தும் புதிய திட்டம் அறிமுகம்!

மட்டக்களப்பு – செங்கலடி புனித நிக்கொலஸ் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் விற்பனைசெய்யும் சந்தை நடாத்தும் புதிய திட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது. இச் சந்தையானது நேற்றுமுன்தினம்(29) ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டினையடுத்து அருட்தந்தை ...

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 3 சுயேட்சை குழுக்கள்!

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 3 சுயேட்சை குழுக்கள்!

மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள் இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள ...

Page 110 of 129 1 109 110 111 129
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு