38088 டெங்கு நோயாளர்கள் பதிவு!
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 24.8% நோயாளிகள் அதாவது 9451 நோயாளிகள் ...
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 24.8% நோயாளிகள் அதாவது 9451 நோயாளிகள் ...
தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் காணப்படுவதனால் சங்கு சின்னத்திற்கும், பொதுவேட்பாளருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு கிழக்கு ...
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள ...
மட்டக்களப்பு பிரதான அரச பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மலசல கூடமானது சுத்தமின்மையாக காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டு மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ...
வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும், சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள், உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் ...
மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் வெகு சிறப்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. கல்லூரியின் ஸ்த்தாபக ...
மட்டக்களப்பு- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது. காடுகளிலிருந்து உணவுக்காக ...
தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் சுவீகரிக்கப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த ...
நாடளாவிய ரீதியில் கடந்த 14ம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 8ம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு ...
ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...