பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா ...










