Tag: internationalnews

காரைநகர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் கொடூரமாக கொலை

காரைநகர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் கொடூரமாக கொலை

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் இன்று ...

சீனப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் உயர்வு

சீனப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 25 ஆண்டுகளில் 7.6 ஆண்டுகள் உயர்வு

கடந்த 25 ஆண்டுகளில் சீனப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தரவுகளின்படி, 2000 ஆம் ஆண்டில் 73.3 ஆண்டுகளாக இருந்த சீனப் ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை ...

கொழும்பு கட்டிடமொன்றில் தீ விபத்து

கொழும்பு கட்டிடமொன்றில் தீ விபத்து

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக ...

தென்னாபிரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவில் மலைப் பிரதேச வீதியூடாக சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து, கவிழ்ந்ததில் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் ...

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளை ஏற்றிச் சென்ற 38 பேருந்துகள் காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக பலஸ்தீன ...

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மாற்று திறனாளிகள் குறித்து சமூகமாக சிந்திக்க தவறிவிட்டோம்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

ஒரு காலத்தில் வடகிழக்கு மக்கள் ஒரு தேசமாக சிந்தித்து மாற்று திறனாளிகளை கையாண்ட சமூகம் இன்று மாவட்டம் கிராமம் என்று பிரிந்து நின்று தனி தனியாக செயல்படுவதால் ...

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கண்காட்சியில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்று சாதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் ...

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர் ...

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர் ஒழுக்ககோவையை வலுவூட்டும் கலந்துரையாடல்

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ...

Page 707 of 1241 1 706 707 708 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு